என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நாமகிரிப்பேட்டை பகுதியில் சாராயம் விற்ற 3 பேர் கைது
Byமாலை மலர்4 July 2021 10:55 AM GMT (Updated: 4 July 2021 10:55 AM GMT)
நாமகிரிப்பேட்டை பகுதியில் சாராயம் விற்ற 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாமகிரிப்பேட்டை:
நாமகிரிப்பேட்டை ஒன்றிய பகுதியில் சாராயம் விற்பனை நடைபெறுவதாக நாமகிரிப்பேட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி போலீசார் 2 பிரிவாக பிரிந்து சென்று பல்வேறு பகுதிகளில் சோதனை நடத்தினர். அப்போது நாமகிரிப்பேட்டை நெடுஞ்சாலையில் கட்ட புளியமரம் அருகே சாராயம் விற்று கொண்டிருந்த சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியை சேர்ந்த பூபதி (வயது 26) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 24 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.
இதேபோல் புதுப்பட்டியில் உள்ள பள்ளிப்பட்டி சாலையில் சாராயம் விற்று கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த நடராஜன் (35), கார்த்தி ராஜா (23) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 8 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X