என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மேட்டுபாளையத்தில் கொரோனா பரிசோதனை முகாம்
Byமாலை மலர்3 July 2021 11:13 AM GMT (Updated: 3 July 2021 11:13 AM GMT)
கரூர் மாவட்டம், வாங்கல் ஆரம்ப சுகாதாரநிலையம் சார்பில் மேட்டுபாளையத்தில் கொரோனா பரிசோதனை முகாம் நடைபெற்றது.
வேலாயுதம்பாளையம்:
கரூர் மாவட்டம். வாங்கல் ஆரம்ப சுகாதாரநிலையம் சார்பில் மேட்டுபாளையத்தில் கொரோனா பரிசோதனை முகாம் நடைபெற்றது. இம்முகாமில் வாங்கல் ஆரம்ப சுகாதாரநிலைய மருத்துவ குழுவினர் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு சளி, மாதிரி எடுத்து கரூர் அரசு மருத்துவ கல்லூரிமருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். முகாமில் கலந்து கொண்ட அனைவருக்கும் சளி, காய்ச்சல் மாத்திரைகள் மற்றும் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X