search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா பரிசோதனை
    X
    கொரோனா பரிசோதனை

    மேட்டுபாளையத்தில் கொரோனா பரிசோதனை முகாம்

    கரூர் மாவட்டம், வாங்கல் ஆரம்ப சுகாதாரநிலையம் சார்பில் மேட்டுபாளையத்தில் கொரோனா பரிசோதனை முகாம் நடைபெற்றது.
    வேலாயுதம்பாளையம்:

    கரூர் மாவட்டம். வாங்கல் ஆரம்ப சுகாதாரநிலையம் சார்பில் மேட்டுபாளையத்தில் கொரோனா பரிசோதனை முகாம் நடைபெற்றது. இம்முகாமில் வாங்கல் ஆரம்ப சுகாதாரநிலைய மருத்துவ குழுவினர் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு சளி, மாதிரி எடுத்து கரூர் அரசு மருத்துவ கல்லூரிமருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். முகாமில் கலந்து கொண்ட அனைவருக்கும் சளி, காய்ச்சல் மாத்திரைகள் மற்றும் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.
    Next Story
    ×