என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆண்டிபட்டியில் மாடியிலிருந்து தவறி விழுந்த 1½ வயது குழந்தை பலி
Byமாலை மலர்2 July 2021 12:03 PM GMT (Updated: 2 July 2021 12:03 PM GMT)
மாடிப்படியில் இருந்து தவறி விழுந்து 1½ வயது குழந்தை பலியான சம்பவம் கருத்தமலைபட்டி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஆண்டிப்பட்டி:
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள கருத்தமலைப்பட்டியை சேர்ந்தவர் தியாகராஜன் (வயது 28). விவசாயி. இவருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவரது 1½ வயது ஆண்குழந்தை யோகேஸ்வரன் வீட்டின் மாடியில் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது நிலைதடுமாறி கீழே இறங்கும் படியில் இருந்து தவறி விழுந்தான். படிக்கட்டின் பக்கவாட்டு கைபிடி சுவரும் பராமரிப்பில்லாமல் சேதமாகி இருந்ததால் கைபிடி சுவரின் ஒரு பகுதி இடிந்து அவற்றின் செங்கல்கள் குழந்தையின் மேல் விழுந்தது.
இதனால் சம்பவ இடத்திலேயே குழந்தை யோகேஸ்வரன் பரிதாபமாக உயிரிழந்தான். இந்த விபத்து குறித்து க.விலக்கு போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். மாடிப்படியில் இருந்து தவறி விழுந்து 1½ வயது குழந்தை பலியான சம்பவம் கருத்தமலைபட்டி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X