என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தனித்தேர்வர்களும் தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்க வேண்டுகோள்
Byமாலை மலர்30 Jun 2021 7:04 AM GMT (Updated: 30 Jun 2021 7:04 AM GMT)
தனித்தேர்வர்கள் பதிவு செய்து தேர்வு எழுதி வெற்றி பெற்று உயர்கல்வி பயில்கின்றனர்.
உடுமலை:
கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில், அனைத்து வகுப்பு மாணவர்களும் தேர்வு இன்றி தேர்ச்சி பெற்றுள்ளனர். அதேநேரம் தனித்தேர்வர்கள் குறித்து எந்தவொரு அறிவிப்பும் முழுமையாக வெளியிடப்படவில்லை.
இந்நிலையில் தனித்தேர்வர்களும் தேர்வு இன்றி தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து உடுமலை கல்வி மேம்பாட்டுக் குழு ஒருங்கிணைப்பாளர் லெனின்பாரதி கூறியதாவது:-
தனித்தேர்வர்கள் பதிவு செய்து தேர்வு எழுதி வெற்றி பெற்று உயர்கல்வி பயில்கின்றனர். கொரோனா பரவல் உள்ளதால் தனித்தேர்வர்களுக்கு தேர்வு நடத்துவதை தவிர்க்க வேண்டும்.
தனித்தேர்வர்களுக்கும் தேர்ச்சிக்கான சராசரி மதிப்பெண் நடைமுறையை உருவாக்க வேண்டும். அதன் வாயிலாக அனைவரும் தேர்வின்றி தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X