என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவிலில் உண்டியல் மூலம் ரூ.8½ லட்சம் காணிக்கை வசூல்
Byமாலை மலர்30 Jun 2021 2:50 AM GMT (Updated: 30 Jun 2021 2:50 AM GMT)
திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவிலில் உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. இதில் ரூ.8 லட்சத்து 68 ஆயிரத்து 930 காணிக்கையாக வசூல் ஆனது.
மலைக்கோட்டை :
திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவிலில் உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணும் பணி நேற்று நடைபெற்றது. திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவிலில், உச்சிப்பிள்ளையார், மாணிக்க விநாயகர், தாயுமானசுவாமி, மட்டுவார் குலழம்மை சன்னதிகளில் உள்ள மொத்தம் 27 உண்டியல்கள் உள்ளன.
இவற்றில் மாணிக்க விநாயகர் சன்னதியில் உள்ள 7 உண்டியல்கள் மட்டும் திறக்கப்பட்டு கோவில் உதவி ஆணையர் விஜயராணி தலைமையில் காணிக்கை எண்ணும் பணி நேற்று நடைபெற்றது. இதில் ரூ.8 லட்சத்து 68 ஆயிரத்து 930 காணிக்கையாக வசூல் ஆனது.
இந்த பணியில் வெக்காளியம்மன் கோவில் உதவி ஆணையர் ஞானசேகரன், மலைக்கோட்டை கோவில் கண்காணிப்பாளர் பிரகாஷ், இந்து சமய அறநிலைத்துறை ஆய்வாளர் பானுமதி உள்ளிட்ட திருக்கோவில் பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவிலில் உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணும் பணி நேற்று நடைபெற்றது. திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவிலில், உச்சிப்பிள்ளையார், மாணிக்க விநாயகர், தாயுமானசுவாமி, மட்டுவார் குலழம்மை சன்னதிகளில் உள்ள மொத்தம் 27 உண்டியல்கள் உள்ளன.
இவற்றில் மாணிக்க விநாயகர் சன்னதியில் உள்ள 7 உண்டியல்கள் மட்டும் திறக்கப்பட்டு கோவில் உதவி ஆணையர் விஜயராணி தலைமையில் காணிக்கை எண்ணும் பணி நேற்று நடைபெற்றது. இதில் ரூ.8 லட்சத்து 68 ஆயிரத்து 930 காணிக்கையாக வசூல் ஆனது.
இந்த பணியில் வெக்காளியம்மன் கோவில் உதவி ஆணையர் ஞானசேகரன், மலைக்கோட்டை கோவில் கண்காணிப்பாளர் பிரகாஷ், இந்து சமய அறநிலைத்துறை ஆய்வாளர் பானுமதி உள்ளிட்ட திருக்கோவில் பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X