என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சிறுமிக்கு பாலியல் தொல்லை- போக்சோ சட்டத்தில் ஆட்டோ டிரைவர் கைது
Byமாலை மலர்28 Jun 2021 10:46 AM GMT (Updated: 28 Jun 2021 10:46 AM GMT)
தமிழரசன் அடிக்கடி மதுகுடித்துவிட்டு வந்து சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
நன்னிலம்:
நன்னிலம் அருகே உள்ள பூந்தோட்டம் திருவள்ளுவர் நகர் பகுதியை சேர்ந்தவர் தமிழரசன்(வயது28). ஆட்டோ டிரைவர். இவர், அதே பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியை காதலித்து திருமணம் செய்துள்ளார்.
இந்தநிலையில் தமிழரசன் அடிக்கடி மதுகுடித்துவிட்டு வந்து சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த சிறுமியின் தாய் நன்னிலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் தமிழரசனை போலீஸ் இன்ஸ்பெக்டர் துர்கா போக்சோ சட்டத்தில் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
நன்னிலம் அருகே உள்ள பூந்தோட்டம் திருவள்ளுவர் நகர் பகுதியை சேர்ந்தவர் தமிழரசன்(வயது28). ஆட்டோ டிரைவர். இவர், அதே பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியை காதலித்து திருமணம் செய்துள்ளார்.
இந்தநிலையில் தமிழரசன் அடிக்கடி மதுகுடித்துவிட்டு வந்து சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த சிறுமியின் தாய் நன்னிலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் தமிழரசனை போலீஸ் இன்ஸ்பெக்டர் துர்கா போக்சோ சட்டத்தில் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X