என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ராமேசுவரத்தில் இருந்து புவனேசுவருக்கு வாராந்திர ரெயில்- 4ந்தேதி முதல் இயக்கம்
Byமாலை மலர்28 Jun 2021 4:53 AM GMT (Updated: 28 Jun 2021 4:53 AM GMT)
ராமேசுவரத்தில் இருந்து காலை 8.50 மணிக்கு புறப்பட்டு மறுநாள் மாலை 6.10 மணிக்கு புவனேசுவரம் ரெயில் நிலையம் சென்றடையும்.
மதுரை:
ராமேசுவரத்தில் இருந்து ஒடிசா மாநிலம் புவனேசுவருக்கு வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வந்தது. கொரோனா தொற்று பரவல் காரணமாக இந்த ரெயில் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில், வருகிற 2-ந் தேதி முதல் இந்த ரெயில் மீண்டும் இயக்கப்பட உள்ளது.
அதன்படி, இந்த ரெயில் (வ.எண்.08496) புவனேசுவரத்தில் இருந்து வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் மதியம் 12.10 மணிக்கு புறப்பட்டு மறுநாள் இரவு 10.30 மணிக்கு ராமேசுவரம் வந்தடையும். மறு மார்க்கத்தில் ராமேசுவரத்தில் இருந்து வருகிற 4-ந் தேதி முதல் ஞாயிற்றுக்கிழமைகளில் ரெயில் இயக்கப்படும். இந்த ரெயில் (வ.எண். 08495) ராமேசுவரத்தில் இருந்து காலை 8.50 மணிக்கு புறப்பட்டு மறுநாள் மாலை 6.10 மணிக்கு புவனேசுவரம் ரெயில் நிலையம் சென்றடையும்.
ராமேசுவரத்தில் இருந்து ஒடிசா மாநிலம் புவனேசுவருக்கு வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வந்தது. கொரோனா தொற்று பரவல் காரணமாக இந்த ரெயில் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில், வருகிற 2-ந் தேதி முதல் இந்த ரெயில் மீண்டும் இயக்கப்பட உள்ளது.
அதன்படி, இந்த ரெயில் (வ.எண்.08496) புவனேசுவரத்தில் இருந்து வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் மதியம் 12.10 மணிக்கு புறப்பட்டு மறுநாள் இரவு 10.30 மணிக்கு ராமேசுவரம் வந்தடையும். மறு மார்க்கத்தில் ராமேசுவரத்தில் இருந்து வருகிற 4-ந் தேதி முதல் ஞாயிற்றுக்கிழமைகளில் ரெயில் இயக்கப்படும். இந்த ரெயில் (வ.எண். 08495) ராமேசுவரத்தில் இருந்து காலை 8.50 மணிக்கு புறப்பட்டு மறுநாள் மாலை 6.10 மணிக்கு புவனேசுவரம் ரெயில் நிலையம் சென்றடையும்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X