என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்திய 37 பேர் மீது வழக்கு
Byமாலை மலர்27 Jun 2021 11:41 AM GMT (Updated: 27 Jun 2021 11:41 AM GMT)
அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்திய 37 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
நொய்யல்:
தமிழகம் முழுவதும் உள்ள இந்து கோவில்களை பொதுமக்களின் வழிபாட்டிற்கு திறக்கக்கோரி கோவில்கள் முன்பு நேற்று முன்தினம் கரூர் மேற்கு ஒன்றிய இந்து முன்னணி சார்பில் நஞ்சை புகளூர், தளவாபாளையம், வேலாயுதம்பாளையம் கடைவீதி, புகழிமலை, நாணப்பரப்பு ஆகிய இடங்களில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதையடுத்து கொரோனா ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், போலீஸ் அனுமதியின்றி கோவில்கள் முன்பு நின்று ஆர்ப்பாட்டம் நடத்தியதாக இந்து முன்னணியை சேர்ந்த 37 பேர் மீது வேலாயுதம்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நெப்போலியன் வழக்குப்பதிவு செய்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X