என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நெல்லையில் இன்று பெட்ரோல் விலை 31 காசுகள் உயர்வு
Byமாலை மலர்26 Jun 2021 10:00 AM GMT (Updated: 26 Jun 2021 10:00 AM GMT)
நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களிலும் பெட்ரோலின் விலை ரூ.100-ஐ நெருங்குகிறது.
நெல்லை:
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருவதையடுத்து தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்த வண்ணம் உள்ளது. ஏற்கனவே கடலூர், நீலகிரி, கள்ளக்குறிச்சி உள்பட 13 மாவட்டங்களில் பெட்ரோல் விலை ரூ.100-ஐ தாண்டி விட்டது.
நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களிலும் பெட்ரோலின் விலை ரூ.100-ஐ நெருங்குகிறது. நெல்லையில் நேற்று ரூ.99.19-க்கு விற்கப்பட்ட ஒரு லிட்டர் பெட்ரோல் இன்று 31 காசுகள் உயர்ந்து ரூ.99.50-க்கு விற்பனையானது.
டீசல் நேற்று ஒரு லிட்டர் ரூ.93.25-க்கு விற்கப்பட்டது. இன்று 34 காசுகள் உயர்ந்து 93.59-க்கு விற்பனையாகிறது. தென்காசி மாவட்டத்தில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.99.69 பைசாவாகவும், டீசல் ஒரு லிட்டர் 93.57 பைசாவாகவும் உள்ளது. இன்னும் ஓரிரு நாட்களில் பெட்ரோல் விலை ரூ.100-ஐ தொட்டு விடும் என கூறப்படுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X