என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மூலனூரில் 1-ந்தேதி முதல் பருத்தி ஏலம்
Byமாலை மலர்26 Jun 2021 8:45 AM GMT (Updated: 26 Jun 2021 8:45 AM GMT)
கொரோனா பொதுமுடக்கம் காரணமாக கடந்த 6வாரங்களாக ஏலம் ரத்து செய்யப்பட்டது
வெள்ளக்கோவில்:
வெள்ளக்கோவிலை அடுத்த மூலனூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ஜூலை 1-ந்தேதி முதல் பருத்தி ஏலம் நடைபெற உள்ளது.
இதுதொடர்பாக விற்பனைக்கூட கண்காணிப்பாளர் சிவக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், மூலனூர் விற்பனைக் கூடத்தில் வாரந்தோறும் வியாழக்கிழமை பருத்தி ஏல விற்பனை நடைபெற்று வந்தது. கொரோனா பொதுமுடக்கம் காரணமாக கடந்த 6 வாரங்களாக ஏலம் ரத்து செய்யப்பட்டது.
தற்போது பருத்தி வரத்து துவங்கியுள்ளதால் அரசின் அனுமதியுடன் நோய்த்தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி வரும் ஜூலை 1-ந்தேதி முதல் வாரந்தோறும் தொடர்ந்து விற்பனை நடைபெற உள்ளது. இதில் விவசாயிகளும், வியாபாரிகளும் பங்கேற்றுப்பயன்பெறுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X