என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
முகக்கவசம் அணியாமல் மெட்ரோ ரெயிலில் பயணம் செய்த 18 பயணிகளுக்கு அபராதம்
Byமாலை மலர்26 Jun 2021 6:45 AM GMT (Updated: 26 Jun 2021 6:45 AM GMT)
மெட்ரோ ரெயிலில் முகக்கவசம் அணிந்து பயணம் செய்ய வேண்டும் எனவும், மீறினால் ரூ.200 அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
சென்னை:
கொரோனா தொற்று காரணமாக மெட்ரோ ரெயில் சேவை கடந்த 21-ந்தேதி முதல் மீண்டும் தொடங்கியது.
50 சதவீத பயணிகள் பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. முகக்கவசம் அணிந்து பயணம் செய்ய வேண்டும் எனவும், மீறினால் ரூ.200 அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
இதனை கண்காணிக்க குழு அமைக்கப்பட்டது. அந்த குழுவினர் மெட்ரோ ரெயில் மற்றும் நிலையங்களில் கண்காணித்தனர். நேற்று ஒரே நாளில் 18 பேர் முகக்கவசம் அணியாமல் பயணம் செய்ததால் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X