என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
டவுன் ஹால், மயிலம்பட்டி, கே.ஜி.சாவடி பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்
கோவை:
கோவையில் மின் பாதைகளில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் கீழ்க்கண்ட பகுதிகளில் நாளை (26-ந் தேதி) காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று மின்வாரியம் தெரிவித்துள்ளது.
அதன்படி சீரநாயக்கன்பாளையம் துணை மின்நிலையத்திற்கு உட்பட்ட தெலுங்குபாளையம் மின்பாதைகளான வேடப்பட்டி ரோடு, ஆண்டிபாளையம் பகுதி, பிரியா நகர், சாஸ்தா நகர்.
உக்கடம் துணை மின்நிலையத்திற்கு உட்பட்ட கரும்புக் கடை மின்பாதை பகுதிகளான கரும்புக் கடை பகுதி, ஜெ.கே கார்டன், வள்ளல் நகர், பூங்கா நகர், ஆசாத் நகர், டவுன் ஹால் மின் பாதையில் ஹெச்.எம்.டி.ஆர் வீதி, எல்.என். வீதி, பெருமாள் கோவில் வீதி, ஈஸ்வரன் கோவில் வீதி, டவுன் ஹால், 5 முக்கு வீதி , பெரிய கடை வீதி
மதியம் தடைபடும் பகுதிகள்: செல்வபுரம் மின் பாதையான எல்.ஐ.சி காலனி, பேரூர் மெயின் ரோடு, பூசாரிபாளையம், சாஸ்தா நகர், உக்கடம் பொன்விழா நகர், அன்பு நகர், அருள் நகர், ஜெஜெ கார்டன், போயஸ் கார்டன், சபா கார்டன் ஆகிய பகுதிகளில் பிற்பகல் 2 மணி முதல் 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
மயிலம்பட்டி: மயிலம்பட்டி துணை மின் நிலையத்துக்குள்பட்ட தொழிற்பேட்டை, செனெக்ஸ் நகர் பகுதிகளில் காலை 10 மணி முதல் பிற்பகல் 12 மணி வரையிலும், தனம் நகர், பேங்கர்ஸ் காலனி, வவ்வால் தோட்டம் பகுதிகளில் பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் வெள்ளானைப்பட்டி, ஆண்டக்காப்பாளையம், கைக்கோளம்பாளையம், மயிலம்பட்டி, சின்னத்தோட்டம், பி.எல்.எஸ் நகர், ஆர்.ஜி. புதூர் பகுதிகளில் மதியம் 3 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் மின் விநியோகம் இருக்காது.
மதுக்கரை துணை மின் நிலையத்துக்குள்பட்ட புதுப்பதி, சின்னபதி, வாளையாறு, எம்.வி.பதி பகுதிகளிலும், கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்துக்குள்பட்ட சாவடி புதூர், நவக்கரை, கே.ஜி.சாவடி, திருவள்ளுவர் நகர், மாவுத்தம்பதி, முருகன்பதி பகுதிகளிலும் காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
இதேபோன்று தேவராயபுரம் துணை மின்நிலையத்திற்கு உட்பட்ட தெண்ணமநல்லூர் மின்பாதைகளான தெண்ணமநல்லூர் மற்றும் வக்கீல் தோட்டம் பகுதி.புத்தூர் மின்பாதையில் புத்தூர் பகுதி, காளியண்ணன் புதூர் மின்பாதையில் வண்டிக்காரனுர், மல்லிகை நகர், குப்பேபாளையம் மற்றும் வளையம்பாளையம்.
நரசீபுரம் மின்பாதையில் நரசீபுரம், விராலியூர், ஜாகீர்நாயக்கன்பாளையம், வெள்ளிமலைப்பட்டினம் மற்றும் ஆத்தூர் ஆகிய பகுதிகளில் நாளை மறுநாள் (27-ந் தேதி) காலை 11 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்