என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
களக்காடு அருகே போக்சோ சட்டத்தில் தொழிலாளி கைது
Byமாலை மலர்25 Jun 2021 9:31 AM GMT (Updated: 25 Jun 2021 9:31 AM GMT)
களக்காடு அருகே சிறுமியிடம் தவறாக நடக்க முயன்ற தொழிலாளியை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
நெல்லை:
களக்காடு அருகே உள்ள சிங்கிகுளம் கிராமத்தை சேர்ந்தவர் முருகன் (வயது49). கூலித்தொழிலாளி. இவர் தனது வீட்டருகே தூங்கி கொண்டிருந்த ஒரு சிறுமியிடம் தவறாக நடக்க முயன்றுள்ளார்.
இதுகுறித்து அந்த சிறுமி தனது தாயாரிடம் கூறினார். அவர் நாங்குநேரி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் பிரேமா போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து முருகனை தேடி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று மகளிர் போலீசார் முருகனை கைது செய்தனர். அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
களக்காடு அருகே உள்ள சிங்கிகுளம் கிராமத்தை சேர்ந்தவர் முருகன் (வயது49). கூலித்தொழிலாளி. இவர் தனது வீட்டருகே தூங்கி கொண்டிருந்த ஒரு சிறுமியிடம் தவறாக நடக்க முயன்றுள்ளார்.
இதுகுறித்து அந்த சிறுமி தனது தாயாரிடம் கூறினார். அவர் நாங்குநேரி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் பிரேமா போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து முருகனை தேடி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று மகளிர் போலீசார் முருகனை கைது செய்தனர். அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X