என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
விக்கிரவாண்டி பகுதியில் கொரோனா தடுப்பூசி குறித்த கணக்கெடுக்கும் பணி
Byமாலை மலர்25 Jun 2021 9:06 AM GMT (Updated: 25 Jun 2021 9:06 AM GMT)
கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள் வருகின்ற முகாம்களில் கட்டாயம் தடுப்பூசி செலுத்திகொண்டு கடைகளில் பணி புரியவேண்டும் என அறிவுறுத்தினர்.
விக்கிரவாண்டி:
விழுப்புரம் மாவட்டத்தில் பரவி வரும் கொரோனாவை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக கடைகளில் பணிபுரியும் ஊழியர்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டு, பணிபுரிகிறார்களா? என்பதை அந்தந்த பகுதிக்குட்பட்ட அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு, அதனை உறுதி செய்யவேண்டு்ம் என மாவட்ட கலெக்டர் மோகன் உத்தரவிட்டுள்ளார்.
அதன்அடிப்படையில் விக்கிரவாண்டி பேரூராட்சிக்குட்பட்ட கடைவீதிகளில் உள்ள கடைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு தடுப்பூசி செலுத்தி கொண்டது குறித்த கணக்கெடுக்கும் பணி நடந்தது. விக்கிரவாண்டி வட்டார மருத்துவமனை மருத்துவ அலுவலர் வினோத் தலைமையிலான குழுவினர் தடுப்பூசி குறித்து கணக்கெடுப்பு நடத்தியதோடு, தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள் வருகின்ற முகாம்களில் கட்டாயம் தடுப்பூசி செலுத்திகொண்டு கடைகளில் பணி புரியவேண்டும் என அறிவுறுத்தினர்.
அப்போது பேரூராட்சி செயல் அலுவலர் அண்ணாதுரை, சுகாதார மேற்பார்வையாளர் கிருஷ்ணன், ஆய்வாளர் பாபு, பேரூராட்சி துப்புரவு ஆய்வாளர் விஸ்வநாதன், மேற்பார்வையாளர் ராமலிங்கம், நோய் தடுப்பு பணியாளர்கள் வாசு, வெங்கடாசலம், வீரசேகர், அன்பரசன் மற்றும் .வர்த்தக சங்க நிர்வாகிகள் உடனிருந்தனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் பரவி வரும் கொரோனாவை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக கடைகளில் பணிபுரியும் ஊழியர்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டு, பணிபுரிகிறார்களா? என்பதை அந்தந்த பகுதிக்குட்பட்ட அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு, அதனை உறுதி செய்யவேண்டு்ம் என மாவட்ட கலெக்டர் மோகன் உத்தரவிட்டுள்ளார்.
அதன்அடிப்படையில் விக்கிரவாண்டி பேரூராட்சிக்குட்பட்ட கடைவீதிகளில் உள்ள கடைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு தடுப்பூசி செலுத்தி கொண்டது குறித்த கணக்கெடுக்கும் பணி நடந்தது. விக்கிரவாண்டி வட்டார மருத்துவமனை மருத்துவ அலுவலர் வினோத் தலைமையிலான குழுவினர் தடுப்பூசி குறித்து கணக்கெடுப்பு நடத்தியதோடு, தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள் வருகின்ற முகாம்களில் கட்டாயம் தடுப்பூசி செலுத்திகொண்டு கடைகளில் பணி புரியவேண்டும் என அறிவுறுத்தினர்.
அப்போது பேரூராட்சி செயல் அலுவலர் அண்ணாதுரை, சுகாதார மேற்பார்வையாளர் கிருஷ்ணன், ஆய்வாளர் பாபு, பேரூராட்சி துப்புரவு ஆய்வாளர் விஸ்வநாதன், மேற்பார்வையாளர் ராமலிங்கம், நோய் தடுப்பு பணியாளர்கள் வாசு, வெங்கடாசலம், வீரசேகர், அன்பரசன் மற்றும் .வர்த்தக சங்க நிர்வாகிகள் உடனிருந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X