என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தமிழகத்தில் ஒரே நாளில் 4¼ லட்சம் பேருக்கு தடுப்பூசி
Byமாலை மலர்25 Jun 2021 1:56 AM GMT (Updated: 25 Jun 2021 1:56 AM GMT)
தமிழகத்தில் இதுவரை 1 கோடியே 32 லட்சத்து 59 ஆயிரத்து 228 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர்.
சென்னை:
தமிழகத்தில் நேற்று 2,786 மையங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணி நடந்தது. இதில் நேற்று ஒரே நாளில் 4 லட்சத்து 32 ஆயிரத்து 44 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரை 1 கோடியே 32 லட்சத்து 59 ஆயிரத்து 228 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர்.
தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 4 லட்சம் பேருக்கு மேல் தடுப்பூசி போட்டுக்கொண்டது இதுவே முதல் முறையாகும்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X