என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காரமடை அருகே மனைவி பிரிந்து சென்றதால் கணவன் தற்கொலை
Byமாலை மலர்24 Jun 2021 10:05 AM GMT (Updated: 24 Jun 2021 10:05 AM GMT)
கோவை மாவட்டம் காரமடை அருகே மனைவி பிரிந்து சென்ற விரக்தியில் மனம் உடைந்த கணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
காரமடை:
கோவை மாவட்டம் காரமடையை அடுத்துள்ள ஊக்கையனூரை சேர்ந்தவர் நாகராஜன். இவரது மனைவி பிரியா. இருவருக்கும் திருமணமாகி 12 ஆண்டுகள் ஆகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு கணவன், மனைவி இருவருக்குமிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் மனைவி பிரிந்து சென்றுள்ளார். இதனால் நாகராஜன் மனவேதனையில் இருந்தார்.
இதனால் மனம் உடைந்த நாகராஜன், வீட்டின் அருகே இருந்த மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து காரமடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவை மாவட்டம் காரமடையை அடுத்துள்ள ஊக்கையனூரை சேர்ந்தவர் நாகராஜன். இவரது மனைவி பிரியா. இருவருக்கும் திருமணமாகி 12 ஆண்டுகள் ஆகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு கணவன், மனைவி இருவருக்குமிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் மனைவி பிரிந்து சென்றுள்ளார். இதனால் நாகராஜன் மனவேதனையில் இருந்தார்.
இதனால் மனம் உடைந்த நாகராஜன், வீட்டின் அருகே இருந்த மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து காரமடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X