search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    கட்டுப்பாட்டு மண்டலங்கள் 96ஆக குறைப்பு

    கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 857 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.
    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டத்தில் நேற்று 419 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது 80 ஆயிரத்து 39-ஆக உயர்ந்துள்ளது.

    மேலும் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 857 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 76 ஆயிரத்து 918-ஆக உள்ளது. மாவட்டம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 2 ஆயிரத்து 401 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்நிலையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 8 பேர் நேற்று பலியாகினர். பலி எண்ணிக்கை தற்போது 720-ஆக உள்ளது. மேலும் மாவட்டத்தில் கட்டுப்பாட்டு மண்டலங்கள் தற்போது 96ஆக குறைந்துள்ளது.

    Next Story
    ×