என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ரூ.2000 நிவாரணம், மளிகை பொருட்கள் தொகுப்பை 2 நாட்களில் வழங்கி முடிக்க உத்தரவு
Byமாலை மலர்23 Jun 2021 1:41 PM GMT (Updated: 23 Jun 2021 1:41 PM GMT)
கொரோனா நிவாரணமாக, 2 தவணைகளாக 2 ஆயிரம் ரூபாய் தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு, ஏற்கனவே முதல் தவணை 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது.
சென்னை:
தமிழகத்தில் அரிசி ரேசன் கார்டுதாரர்களுக்கு கொரோனா நிவாரணமாக, 2 தவணைகளாக தலா 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு, ஏற்கனவே முதல் தவணை 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது. இந்நிலையில், தற்போது 2ஆம் தவணை 2 ஆயிரம் ரூபாய் மற்றும் 14 மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 15ஆம் தேதி முதல் இவை வழங்கப்பட்டு வரும் நிலையில், நாளை மறுநாளுக்குள் விநியோகித்து முடிக்க வேண்டும் என மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர்களுக்கு, உணவு பொருள் வழங்கல் துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X