என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
விளாத்திகுளம் அருகே 2½ டன் ரேஷன் அரிசி பறிமுதல்
Byமாலை மலர்23 Jun 2021 9:10 AM GMT (Updated: 23 Jun 2021 9:10 AM GMT)
பறிமுதல் செய்த ரேஷன் அரிசி மூட்டைகளை குடிமைப்பொருள் குற்ற புலனாய்வு துறை போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது.
விளாத்திகுளம்:
விளாத்திகுளம் பகுதியில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது உத்தரவின்பேரில், விளாத்திகுளம் போலீஸ் துணை சூப்பிரண்டு பிரகாஷ் மேற்பார்வையில் நேற்று காலையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது ஆற்றங்கரை கிராமப்பகுதியில் வந்த மினி லாரியை போலீசார் நிறுத்தி சோதனையிட்டனர். அதில், தலா 50 கிலோ எடை கொண்ட 50 மூட்டைகளில் ரேஷன் அரிசி இருந்தது. மொத்தம் 2½ டன் எடை கொண்ட ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். லாரி ஓட்டுநர் கயத்தாறு அருகே அகிலாண்டபுரத்தை சேர்ந்த பாலமுருகன் மகன் மகாராஜன் (வயது 29) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
மேலும், பறிமுதல் செய்த ரேஷன் அரிசி மூட்டைகளை குடிமைப்பொருள் குற்ற புலனாய்வு துறை போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது.
விளாத்திகுளம் பகுதியில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது உத்தரவின்பேரில், விளாத்திகுளம் போலீஸ் துணை சூப்பிரண்டு பிரகாஷ் மேற்பார்வையில் நேற்று காலையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது ஆற்றங்கரை கிராமப்பகுதியில் வந்த மினி லாரியை போலீசார் நிறுத்தி சோதனையிட்டனர். அதில், தலா 50 கிலோ எடை கொண்ட 50 மூட்டைகளில் ரேஷன் அரிசி இருந்தது. மொத்தம் 2½ டன் எடை கொண்ட ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். லாரி ஓட்டுநர் கயத்தாறு அருகே அகிலாண்டபுரத்தை சேர்ந்த பாலமுருகன் மகன் மகாராஜன் (வயது 29) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
மேலும், பறிமுதல் செய்த ரேஷன் அரிசி மூட்டைகளை குடிமைப்பொருள் குற்ற புலனாய்வு துறை போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X