என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கொள்முதல் மையங்களில் வெண்பட்டுக்கூடுகள் விலை உயர்வு
Byமாலை மலர்23 Jun 2021 6:56 AM GMT (Updated: 23 Jun 2021 6:56 AM GMT)
கொரோனா தொற்று பரவல் காரணமாக பட்டுக்கூடுகளுக்கு நிலையான விலை கிடைக்கவில்லை.
உடுமலை:
உடுமலை சுற்றுப்பகுதிகளில் வெண்பட்டுக்கூடுகள் உற்பத்திக்காக 3 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமாக மல்பெரி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. உற்பத்தியாகும் வெண்பட்டுக்கூடுகளை கோவை, தர்மபுரி, ஓசூர், சேலம் மற்றும் மைவாடி ஆகிய அரசு கொள்முதல் மையங்களில் விவசாயிகள் விற்பனை செய்கின்றனர்.
தற்போது கொரோனா தொற்று பரவல் காரணமாக பட்டுக்கூடுகளுக்கு நிலையான விலை கிடைக்கவில்லை.இதனால் கடந்த சில நாட்களாக கொள்முதல் மையங்களில் வெண்பட்டுக்கூடுகள் விலை உயர்ந்து வருகிறது.நேற்று மைவாடி மையத்தில் அதிகபட்சமாக கிலோவுக்கு ரூ.435 வரை விலை கிடைத்தது. சராசரியாக கிலோ ரூ.391 வரை விலை நிலவரம் இருந்தது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X