என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பெரியமேடு எஸ்பிஐ வங்கி ஏ.டி.எம். மையத்தில் ரூ.16 லட்சத்தை திருடிய கொள்ளையர்கள்
Byமாலை மலர்23 Jun 2021 5:54 AM GMT (Updated: 23 Jun 2021 5:54 AM GMT)
சென்னையில் எஸ்.பி.ஐ. ஏ.டி.எம். மையங்களில் கைவரிசை காட்டிய கொள்ளையர்கள் பெரியமேடு எஸ்.பி.ஐ வங்கி கிளையிலும் பணத்தை கொள்ளையடித்து இருப்பது தற்போது தெரிய வந்துள்ளது.
சென்னை:
பெரியமேடு எஸ்.பி.ஐ. வங்கிக்கு வெளியே உள்ள அறையில் இரண்டு ஏ.டி.எம். உள்ளது. அதில் பணம் செலுத்தக்கூடிய எந்திரத்தில் கடந்த 18-ந்தேதி காலை 11 மணியளவில் ரூ.15 லட்சத்து 71 ஆயிரத்து 300 பணம் இருப்பதாக தெரியவந்தது.
அந்த பணத்தை எடுப்பதற்காக வங்கி அதிகாரிகள் ஏ.டி.எம்.-ஐ திறந்து பார்க்கும்போது மேற்கண்ட தொகை அதில் இல்லை.
உடனே சி.சி.டி.வி. பதிவு காட்சிகளை சோதனை செய்து பார்த்தனர். அப்போது 2 பேர் கடந்த 15-ந்தேதி முதல் 17-ந்தேதி வரை 2 நாட்கள் ஏ.டி.எம். கார்டை பயன்படுத்தி ரூ. 10 ஆயிரம் வீதம் 190 முறை ரூ. 15 லட்சத்து 71 ஆயிரத்து 300 பணம் எடுத்து இருப்பது தெரியவந்தது.
இதுபற்றி பெரியமேடு காவல் நிலையத்தில் கடந்த 22-ந் தேதியே புகார் அளிக்கப்பட்டது. இந்த வழக்கு விசாரணை மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது.
பெரியமேடு எஸ்.பி.ஐ. வங்கிக்கு வெளியே உள்ள அறையில் இரண்டு ஏ.டி.எம். உள்ளது. அதில் பணம் செலுத்தக்கூடிய எந்திரத்தில் கடந்த 18-ந்தேதி காலை 11 மணியளவில் ரூ.15 லட்சத்து 71 ஆயிரத்து 300 பணம் இருப்பதாக தெரியவந்தது.
அந்த பணத்தை எடுப்பதற்காக வங்கி அதிகாரிகள் ஏ.டி.எம்.-ஐ திறந்து பார்க்கும்போது மேற்கண்ட தொகை அதில் இல்லை.
உடனே சி.சி.டி.வி. பதிவு காட்சிகளை சோதனை செய்து பார்த்தனர். அப்போது 2 பேர் கடந்த 15-ந்தேதி முதல் 17-ந்தேதி வரை 2 நாட்கள் ஏ.டி.எம். கார்டை பயன்படுத்தி ரூ. 10 ஆயிரம் வீதம் 190 முறை ரூ. 15 லட்சத்து 71 ஆயிரத்து 300 பணம் எடுத்து இருப்பது தெரியவந்தது.
இதுபற்றி பெரியமேடு காவல் நிலையத்தில் கடந்த 22-ந் தேதியே புகார் அளிக்கப்பட்டது. இந்த வழக்கு விசாரணை மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X