என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருமங்கலத்தில் மனைவி பிரிந்த ஏக்கத்தில் வாலிபர் தற்கொலை
Byமாலை மலர்21 Jun 2021 9:58 AM GMT (Updated: 21 Jun 2021 9:58 AM GMT)
திருமங்கலத்தில் மனைவி பிரிந்த ஏக்கத்தில் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமங்கலம்:
திருமங்கலம் குறிஞ்சி நகர் பகுதியை சேர்ந்தவர் செல்வம் (வயது42). இவர் நாகப்பட்டினத்தை சேர்ந்த செல்வி என்பவரை திருமணம் செய்து 3 குழந்தைகளுடன் குறிஞ்சி நகரில் வசித்து வந்தார்.
ஒரு வருடத்துக்கு முன்பு கணவன்-மனைவி கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதன் காரணமாக செல்வி குழந்தைகளை அழைத்துக் கொண்டு நாகப்பட்டினத்துக்கு சென்று விட்டார். இதனால் செல்வம் மன உளைச்சலில் இருந்து வந்தார்.
மனைவி பிரிந்த ஏக்கத்தில் இருந்த அவர் நேற்று வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து செல்வத்தின் தம்பி சிவக்குமார் திருமங்கலம் டவுன் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருமங்கலம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X