என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தையல் எந்திரம் பெற விண்ணப்பிக்கலாம்
Byமாலை மலர்21 Jun 2021 8:06 AM GMT (Updated: 21 Jun 2021 8:09 AM GMT)
ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்திற்கு மிகாமல் 6 மாதத்திற்கு குறையாத தையல் பயிற்சி சான்று பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்
திருப்பூர்:
சத்தியவாணி முத்து நினைவு இலவச தையல் எந்திரம் வழங்கும் திட்டம் சமூக நலத்துறை சார்பில் செயல் படுத்தப்படுகிறது.விதவை, கணவனால் கைவிடப்பட்டவர், வறுமைக்கோட்டுக்கு கீழ் வசிக்கும் ஏழை பெண்களில் 20 முதல் 40 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு தையல் எந்திரம் இலவசமாக வழங்கப்படும்.ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்திற்கு மிகாமல் 6 மாதத்திற்கு குறையாத தையல் பயிற்சி சான்று பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
ஆதார் அட்டை, ஜாதிச்சான்று, பாஸ்போர்ட் அளவு போட்டோ ஆகியவற்றுடன் மாவட்ட சமூகநல அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X