என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சென்னையில் நாளை முதல் இரு வழித்தடங்களிலும் மெட்ரோ ரெயில்கள் இயக்கம்
Byமாலை மலர்20 Jun 2021 4:03 PM GMT (Updated: 20 Jun 2021 4:03 PM GMT)
சென்னை விமான நிலையத்தில் இருந்து விம்கோ நகர் வரை ஒரு வழித்தடத்திலும், பரங்கிமலை - சென்ட்ரல் இடையே மற்றொரு வழித்தடத்திலும் மெட்ரோ ரெயில்கள் ஓடும்.
சென்னை:
சென்னை மாநகரில் 40 நாள் இடைவெளிக்குப்பின் திங்கட்கிழமை முதல் மெட்ரோ ரெயில்கள் மீண்டும் இயக்கப்படுகின்றன.
மெட்ரோ ரெயில்களை இயக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளதைத் தொடர்ந்து, காலை 6.30 மணி முதல் இரவு 9 மணி வரை, மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதன்படி, சென்னை விமான நிலையத்தில் இருந்து விம்கோ நகர் வரை ஒரு வழித்தடத்திலும், பரங்கிமலை - சென்ட்ரல் இடையே மற்றொரு வழித்தடத்திலும் மெட்ரோ ரெயில்கள் ஓடும்.
இதையும் படியுங்கள்.... எந்தெந்த மாவட்டங்களுக்கு என்னென்ன தளர்வுகள்?- முழு விவரம்
பயணிகள், முகக்கவசம் அணிந்து, கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை கட்டாயம் பின்பற்றுமாறு சென்னை மெட்ரோ அறிவுறுத்தியுள்ளது,
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X