search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    ராமநாதபுரம் மாவட்டத்தில் 65 பேருக்கு கொரோனா- 3 பெண்கள் பலி

    ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் நேற்று 65 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் நேற்று 65 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுவரை ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா பரவ தொடங்கிய நாள் முதல் 19 ஆயிரத்து 120 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். நேற்று சிகிச்சை முடிந்து 230 பேர் வீடு திரும்பி உள்ளனர். இதுவரை 18 ஆயிரத்து 72 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில் தற்போது 730 பேர் மட்டும் சிகிச்சையில் உள்ளனர். 318 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். இந்தநிலையில் ராமநாதபுரம் பகுதியை சேர்ந்த 3 பெண்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பலியானதாக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.
    Next Story
    ×