என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கிணற்றில் குதித்து பெண் தற்கொலை
Byமாலை மலர்18 Jun 2021 11:51 AM GMT (Updated: 18 Jun 2021 11:51 AM GMT)
தீயணைப்பு துறையினரின் உதவியுடன் அனுராதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பிவைத்தனர்.
கே.கே.நகர்:
திருச்சி கே.கே.நகர் எல்.ஐ.சி. காலனி அமராவதி நகரை சேர்ந்தவர் சத்யநாராயணன். இவர் கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி அனுராதா (வயது 45). இவர்களுக்கு மகாலட்சுமி (25) என்ற மகள் உள்ளார். இவர் வெளிநாட்டில் படித்து வருகிறார். இதன் காரணமாக மாமியாருடன் அனுராதா தனியாக வசித்தார்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல தனது அறையில் தூங்கசென்ற அனுராதா, அந்த பகுதியில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
இதுபற்றி தகவல் அறிந்த கே.கே.நகர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றுவிசாரணை நடத்தினார்கள். பின்னர் தீயணைப்பு துறையினரின் உதவியுடன் அனுராதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். அவா் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்று போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருச்சி கே.கே.நகர் எல்.ஐ.சி. காலனி அமராவதி நகரை சேர்ந்தவர் சத்யநாராயணன். இவர் கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி அனுராதா (வயது 45). இவர்களுக்கு மகாலட்சுமி (25) என்ற மகள் உள்ளார். இவர் வெளிநாட்டில் படித்து வருகிறார். இதன் காரணமாக மாமியாருடன் அனுராதா தனியாக வசித்தார்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல தனது அறையில் தூங்கசென்ற அனுராதா, அந்த பகுதியில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
இதுபற்றி தகவல் அறிந்த கே.கே.நகர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றுவிசாரணை நடத்தினார்கள். பின்னர் தீயணைப்பு துறையினரின் உதவியுடன் அனுராதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். அவா் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்று போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X