என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கொரோனா வார்டுக்கு கவச உடை அணிந்து சென்று ஆய்வு செய்த கலெக்டர்
Byமாலை மலர்18 Jun 2021 11:18 AM GMT (Updated: 18 Jun 2021 11:18 AM GMT)
ஆம்பூர் அரசு மருத்துவமனையில் திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அமர் குஷ்வாஹா, ஆம்பூர் தொகுதி எம்.எல்.ஏ. வில்வநாதன் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
ஆம்பூர்:
ஆம்பூர் அரசு மருத்துவமனையில் நேற்று திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அமர் குஷ்வாஹா, ஆம்பூர் தொகுதி எம்.எல்.ஏ. வில்வநாதன் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
அப்போது கலெக்டரும், எம்.எல்.ஏ.வும் முழு கவச உடை அணிந்து கொரோனா வார்டுக்கு சென்று கொரோனா நோயாளிகளை சந்தித்து நலம் விசாரித்தனர். ஆய்வின்போது ஆம்பூர் தாசில்தார் ஆனந்தகிருஷ்ணன், துணை போலீஸ் சூப்பிரண்டு சச்சிதானந்தம் மற்றும் அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.
ஆம்பூர் அரசு மருத்துவமனையில் நேற்று திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அமர் குஷ்வாஹா, ஆம்பூர் தொகுதி எம்.எல்.ஏ. வில்வநாதன் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
அப்போது கலெக்டரும், எம்.எல்.ஏ.வும் முழு கவச உடை அணிந்து கொரோனா வார்டுக்கு சென்று கொரோனா நோயாளிகளை சந்தித்து நலம் விசாரித்தனர். ஆய்வின்போது ஆம்பூர் தாசில்தார் ஆனந்தகிருஷ்ணன், துணை போலீஸ் சூப்பிரண்டு சச்சிதானந்தம் மற்றும் அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X