என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திசையன்விளை அருகே தொழிலாளி மீது தாக்குதல்
Byமாலை மலர்18 Jun 2021 10:09 AM GMT (Updated: 18 Jun 2021 10:09 AM GMT)
திசையன்விளை அருகே தொழிலாளி மீது தாக்குதல் நடத்தப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திசையன்விளை:
திசையன்விளை அருகே உள்ள இட்டமொழி ஆதிதிராவிடர் காலனியை சேர்ந்தவர் குமார் (வயது 47) தொழிலாளி. இவருக்கும், தெற்கு தெருவை சேர்ந்த செல்வின் என்பவருக்கும் முன்விரோதம் இருந்துள்ளது.
இந்நிலையில் குமார் இட்ட மொழி, புதூர் அருகே வந்து கொண்டிருந்தார். அப்போது செல்வின் மற்றும் அவரது நண்பர் ஆகியோர் குமாரை வழிமறித்து தாக்கியதாக கூறப்படுகிறது. மேலும் குமார் வீட்டிற்கு சென்று அங்கிருந்த அவரது மனைவியையும் அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக குமார் புகார் செய்தார்.
அதன் பேரில் வழக்குப்பதிவு செய்து செல்வின் மற்றும் அவரது நண்பரை தேடி வருகிறார்கள். காயம் அடைந்த குமார் நாங்குநேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X