என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
எம்.எல்.ஏ.க்கள், ஊழியர்களுக்கு இன்று முதல் கொரோனா பரிசோதனை
Byமாலை மலர்18 Jun 2021 3:53 AM GMT (Updated: 18 Jun 2021 3:53 AM GMT)
சென்னையில் சட்டசபை குடியிருப்பு வளாகம், தலைமை செயலகம், கலைவாணர் அரங்கம் ஆகிய 3 இடங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.
சென்னை:
தமிழக சட்டசபை கூட்டத்தில் பங்கேற்கும் எம்.எல்.ஏ.க்கள், ஊழியர்களுக்கு இன்று முதல் கொரோனா பரிசோதனை தொடங்கியது. சென்னையில் சட்டசபை குடியிருப்பு வளாகம், தலைமை செயலகம், கலைவாணர் அரங்கம் ஆகிய 3 இடங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.
இதையும் படியுங்கள்... கலைவாணர் அரங்கத்தில் முன்னேற்பாடுகளை சபாநாயகர் பார்வையிட்டார்
இந்த இடங்களில் எம்.எல்.ஏ.க்கள், பத்திரிகையாளர்கள், அரசு ஊழியர்கள், சட்டசபை செயலக ஊழியர்கள் ஆகியோர் கொரோனா பரிசோதனை செய்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X