search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா பரிசோதனை (கோப்புப்படம்)
    X
    கொரோனா பரிசோதனை (கோப்புப்படம்)

    எம்.எல்.ஏ.க்கள், ஊழியர்களுக்கு இன்று முதல் கொரோனா பரிசோதனை

    சென்னையில் சட்டசபை குடியிருப்பு வளாகம், தலைமை செயலகம், கலைவாணர் அரங்கம் ஆகிய 3 இடங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

    சென்னை:

    தமிழக சட்டசபை கூட்டத்தில் பங்கேற்கும் எம்.எல்.ஏ.க்கள், ஊழியர்களுக்கு இன்று முதல் கொரோனா பரிசோதனை தொடங்கியது. சென்னையில் சட்டசபை குடியிருப்பு வளாகம், தலைமை செயலகம், கலைவாணர் அரங்கம் ஆகிய 3 இடங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

    இதையும் படியுங்கள்... கலைவாணர் அரங்கத்தில் முன்னேற்பாடுகளை சபாநாயகர் பார்வையிட்டார்

    இந்த இடங்களில் எம்.எல்.ஏ.க்கள், பத்திரிகையாளர்கள், அரசு ஊழியர்கள், சட்டசபை செயலக ஊழியர்கள் ஆகியோர் கொரோனா பரிசோதனை செய்து கொண்டனர்.

    Next Story
    ×