என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கோவையில் பதுக்கி வைத்து மது விற்ற 32 பேர் கைது
Byமாலை மலர்17 Jun 2021 12:19 PM GMT (Updated: 17 Jun 2021 12:19 PM GMT)
கோவையில் பதுக்கி வைத்து மது விற்பனையில் ஈடுபட்ட 32 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து மது பாட்டில்கள் மற்றும் மோட்டார்சைக்கிளை பறிமுதல் செய்தனர்.
கோவை:
போலீசார் ஆர்.எஸ். புரம், வெரைட்டி ஹால் ரோடு, செல்வபுரம், உக்கடம், போத்தனூர், சிங்காநல்லூர், பீளமேடு ஆகிய பகுதிகளில் சட்டவிரோதமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த 18 பேரை கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 160 மது பாட்டில்கள் மற்றும் ஒரு ஷேர் ஆட்டோ, மொபட் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
இதேபோன்று புறநகர் போலீசார் பொள்ளாச்சி, அன்னூர், கோமங்கலம் உள்பட பகுதிகளில் சோதனையில் ஈடுப்பட்டனர். அப்போது மதுபாட்டில்களை பதுக்கி விற்ற 14 பேரை கைது செய்து அவர்களிடம் இருந்து 448 மது பாட்டில்கள், கார், மோட்டார் சைக்கிள், மொபட்டை பறிமுதல் செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X