என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தமிழகத்தில் ஒரே நாளில் 3½ லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி
Byமாலை மலர்17 Jun 2021 2:41 AM GMT (Updated: 17 Jun 2021 2:41 AM GMT)
தமிழகத்தில் இதுவரை 1 கோடியே 10 லட்சத்து 34 ஆயிரத்து 270 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர்.
சென்னை:
தமிழகத்தில் நேற்று 2,351 மையங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணி நடந்தது. இதில் நேற்று ஒரே நாளில் 3 லட்சத்து 68 ஆயிரத்து 806 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர்.
அந்தவகையில் நேற்று இணை நோயுடன் உள்ள 45 வயதுக்கு மேற்பட்ட 1 லட்சத்து 1,695 பேருக்கும், 60 வயதுக்குமேற்பட்ட 28 ஆயிரத்து 950 முதியவர்களுக்கும், சுகாதாரப் பணியாளர்கள் 927 பேருக்கும், முன்கள பணியாளர்கள் 2,754 பேருக்கும், 18 முதல் 44 வயதுக்குட்பட்டவர்கள் 2 லட்சத்து 34 ஆயிரத்து 480 பேருக்கும் நேற்று கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
தமிழகத்தில் இதுவரை 1 கோடியே 10 லட்சத்து 34 ஆயிரத்து 270 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு நேற்று தான் அதிகபட்சமாக 3½ லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் நேற்று 2,351 மையங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணி நடந்தது. இதில் நேற்று ஒரே நாளில் 3 லட்சத்து 68 ஆயிரத்து 806 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர்.
அந்தவகையில் நேற்று இணை நோயுடன் உள்ள 45 வயதுக்கு மேற்பட்ட 1 லட்சத்து 1,695 பேருக்கும், 60 வயதுக்குமேற்பட்ட 28 ஆயிரத்து 950 முதியவர்களுக்கும், சுகாதாரப் பணியாளர்கள் 927 பேருக்கும், முன்கள பணியாளர்கள் 2,754 பேருக்கும், 18 முதல் 44 வயதுக்குட்பட்டவர்கள் 2 லட்சத்து 34 ஆயிரத்து 480 பேருக்கும் நேற்று கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
தமிழகத்தில் இதுவரை 1 கோடியே 10 லட்சத்து 34 ஆயிரத்து 270 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு நேற்று தான் அதிகபட்சமாக 3½ லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X