என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஊரடங்கை மீறி சுற்றித்திரிந்த 8 பேர் மீது வழக்கு
Byமாலை மலர்16 Jun 2021 12:30 PM GMT (Updated: 16 Jun 2021 12:30 PM GMT)
ஊரடங்கை மீறி சுற்றித்திரிந்த 8 பேர் மீதும் குளித்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களுடைய வாகனத்தை பறிமுதல் செய்துள்ளனர்.
குளித்தலை:
குளித்தலை பகுதிகளில் ஊரடங்கை மீறி தேவையின்றி சுற்றித்திரிந்த குளித்தலை அருகே உள்ள கீழதாளியாம்பட்டியைச் சேர்ந்த முருகவேல்(வயது 31), தெற்கு மைலாடியைச் சேர்ந்த ஆறுமுகம்(30), குப்பாச்சிப்பட்டியைச் சேர்ந்த தினேஷ்குமார்(18), புதுப்பட்டியைச் சேர்ந்த நாகமணி(23), சீகம்பட்டியைச் சேர்ந்த கோகுலகிருஷ்ணன்(18), திருச்சி மாவட்டம் முசிறி பகுதியை சேர்ந்த நாகராஜன்(32), குளித்தலை காங்கிரஸ்ரோடு பகுதியைச் சேர்ந்த பூரணச்சந்திரன்(30), வைகநல்லூர் அக்ரகாரம் பகுதியைச் சேர்ந்த கோபிநாத்(21) ஆகிய 8 பேர் மீதும் குளித்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களுடைய வாகனத்தை பறிமுதல் செய்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X