என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
எருமப்பட்டியில் கொரோனா பரிசோதனை முகாம்
Byமாலை மலர்16 Jun 2021 11:16 AM GMT (Updated: 16 Jun 2021 11:16 AM GMT)
எருமப்பட்டி பேரூராட்சி அம்பேத்கர் நகரில் கொரோனா பரிசோதனை முகாம் நடந்தது.
எருமப்பட்டி:
எருமப்பட்டி பேரூராட்சி அம்பேத்கர் நகரில் கொரோனா பரிசோதனை முகாம் நடந்தது. முகாமை பேரூராட்சி செயல் அலுவலர் அண்ணாமலை தொடங்கி வைத்தார். இதில் எருமப்பட்டி ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் லலிதா கலந்து கொண்டு பொதுமக்களுக்கு கொரோனா பரிசோதனை மெற்கொண்டார். மேலும் காய்ச்சல், சளி பாதிப்பு உள்ளதா? என கேட்டறிந்தார். முகாமில் பேரூராட்சி இளநிலை உதவியாளர் தேவராஜன், தி.மு.க. இளைஞரணி தலைவர் ரசூல் மற்றும் ராஜ்குமார், ஆசைத்தம்பி, செவிலியர்கள் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X