என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
களக்காட்டில் சூதாடிய 3 பேர் கைது
Byமாலை மலர்16 Jun 2021 9:44 AM GMT (Updated: 16 Jun 2021 9:44 AM GMT)
களக்காட்டில் பணம் வைத்து சூதாடியது தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
களக்காடு:
களக்காடு சப்-இன்ஸ்பெக்டர் திருவளன் மற்றும் போலீசார் சிதம்பரபுரம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள தனியார் மாட்டு கொட்டகையில் பாண்டியாபுரத்தை சேர்ந்த அசோக் (33), சிதம்பரபுரத்தை சேர்ந்த செல்வராஜ் (32), மகேஷ் (51) ஆகியோர் பணம் வைத்து சீட்டு விளையாடிக் கொண்டிருந்தனர்.
இதனைதொடர்ந்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
களக்காடு சப்-இன்ஸ்பெக்டர் திருவளன் மற்றும் போலீசார் சிதம்பரபுரம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள தனியார் மாட்டு கொட்டகையில் பாண்டியாபுரத்தை சேர்ந்த அசோக் (33), சிதம்பரபுரத்தை சேர்ந்த செல்வராஜ் (32), மகேஷ் (51) ஆகியோர் பணம் வைத்து சீட்டு விளையாடிக் கொண்டிருந்தனர்.
இதனைதொடர்ந்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X