என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கிராம சுகாதார நிலையங்களில் கொரோனா தடுப்பூசி
Byமாலை மலர்16 Jun 2021 7:00 AM GMT (Updated: 16 Jun 2021 7:00 AM GMT)
மக்கள் கூட்டம் அதிகரிப்பதால் தடுப்பூசி செலுத்த முடியாமல் சுகாதாரத்துறையினர் திணறி வருகின்றனர்.
அவிநாசி:
திருப்பூர் மாவட்டத்தில் நகர்ப்பகுதிகளை விட கிராமப்புற பகுதிகளில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்தது. இதையடுத்து அதிகாரிகள் மேற்கொண்ட தடுப்பு பணிகள் காரணமாக கிராமங்களில் தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. மேலும் கிராமப்புற மக்கள் மத்தியில் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ள ஆர்வம் அதிகரித்து வருகிறது.
கிராம, நகர்ப்புறங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் சுகாதார துறையினரின் மேற்பார்வையில் தடுப்பூசி செலுத்தபட்டு வருகிறது. மக்கள் கூட்டம் அதிகரிப்பதால் தடுப்பூசி செலுத்த முடியாமல் சுகாதாரத் துறையினர் திணறி வருகின்றனர்.
இந்தநிலையில் அந்தந்த கிராம ஊராட்சி தலைவர் பொறுப்பில் அங்கன்வாடி மையங்கள், பள்ளிகள் உள்ளிட்ட பொதுவான இடங்களில் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.இருப்பினும் கிராமப்புற மக்களின் அலைச்சலை தவிர்க்க 5 அல்லது 6 கிராமங்களை உள்ளடக்கிய கிராம துணை சுகாதார நிலையங்களிலும் தடுப்பூசி செலுத்த திருப்பூர் மாவட்ட சுகாதாரத்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X