search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கடைகளுக்கு சீல்
    X
    கடைகளுக்கு சீல்

    ஊரடங்கு உத்தரவை மீறி திறந்த காலணி கடைகளுக்கு சீல்

    ஆம்பூரில் ஊரடங்கு உத்தரவை மீறி திறந்த காலணி கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.
    ஆம்பூர்:

    ஆம்பூர் நேதாஜி ரோட்டில் ஊரடங்கு உத்தரவு விதிமுறைகளை மீறி 3 காலணி கடைகள் திறந்திருந்தன. அந்தக் கடைகளுக்கு ஆம்பூர் தாசில்தார் ஆனந்தகிருஷ்ணன் தலைமையிலான ஆம்பூர் கிராம நிர்வாக அலுவலர் பாபு மற்றும் வருவாய்த்துறையினர் 'சீல்' வைத்தனர்.
    Next Story
    ×