என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆற்காட்டில் நின்றிருந்த லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதல்- தொழிலாளி பலி
Byமாலை மலர்15 Jun 2021 11:39 AM GMT (Updated: 15 Jun 2021 11:39 AM GMT)
ஆற்காடு பைபாஸ் சாலையில் நின்றுகொண்டிருந்த லாரி மீது சகாயம் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மோதியுள்ளது.
ஆற்காடு:
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு ராசாத்திபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சகாயம் (வயது 54), கூலித் தொழிலாளி. இவர் தனது மனைவி உஷா, உறவினர் சாரதா ஆகியோருடன் நேற்று முன்தினம் இரவு ஒரே மோட்டார் சைக்கிளில் ராசாத்தி புரத்திலிருந்து ராணிப்பேட்டையில் நடந்த ஒரு நிகழ்ச்சிக்காக சென்றுள்ளனர். பின்னர் அங்கிருந்து வீடு திரும்பியபோது ஆற்காடு பைபாஸ் சாலையில் நின்றுகொண்டிருந்த லாரி மீது சகாயம் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மோதியுள்ளது.
இதில் சகாயம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவரது மனைவி உஷா, உறவினர் சாரதா ஆகியோர் காயமடைந்து வாலாஜா அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து ஆற்காடு டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு ராசாத்திபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சகாயம் (வயது 54), கூலித் தொழிலாளி. இவர் தனது மனைவி உஷா, உறவினர் சாரதா ஆகியோருடன் நேற்று முன்தினம் இரவு ஒரே மோட்டார் சைக்கிளில் ராசாத்தி புரத்திலிருந்து ராணிப்பேட்டையில் நடந்த ஒரு நிகழ்ச்சிக்காக சென்றுள்ளனர். பின்னர் அங்கிருந்து வீடு திரும்பியபோது ஆற்காடு பைபாஸ் சாலையில் நின்றுகொண்டிருந்த லாரி மீது சகாயம் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மோதியுள்ளது.
இதில் சகாயம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவரது மனைவி உஷா, உறவினர் சாரதா ஆகியோர் காயமடைந்து வாலாஜா அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து ஆற்காடு டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X