search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    சாம்பவர்வடகரை அருகே மோட்டார் சைக்கிள் திருடிய 3 பேர் கைது

    சாம்பவர்வடகரை அருகே மோட்டார் சைக்கிள் திருடிய 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சாம்பவர் வடகரை:

    சாம்பவர் வடகரை சப்-இன்ஸ்பெக்டர் மாரிமுத்து மற்றும் போலீசார் ரோந்து பணி வரும்பொழுது 3 பேர் சந்தேகப்படும்படி நின்றனர். அவர்களை விசாரிக்கும்போது இடைக்காலை சேர்ந்த குமரேசன், (வயது 20), மருதராஜ் (20), இசக்கி சூர்யா (20), ஆகியோர் என்பது தெரியவந்தது. விசாரணையில் இவர்கள் மோட்டார் சைக்கிள்கள் திருடியது தெரியவந்தது. 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    Next Story
    ×