என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வானூர் அருகே சிறுமி திருமணம் தடுத்து நிறுத்தம்
Byமாலை மலர்15 Jun 2021 6:37 AM GMT (Updated: 15 Jun 2021 6:37 AM GMT)
விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே 17 வயது சிறுமிக்கு நடக்க இருந்த திருமணத்தை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.
திண்டிவனம்:
விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே அருவாப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் ஏழுமலை (வயது 25). இவருக்கும் 17 வயது சிறுமிக்கும் மயிலம் முருகன் கோவிலில் திருமணம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதுகுறித்து திண்டிவனம் சைல்டு லைன் அமைப்பிற்கு புகார்கள் தெரிவிக்கப்பட்டன. தகவல் அறிந்த சைல்டு லைன் ஒருங்கிணைப்பாளர் லட்சுமிபதி, சமூக நல விரிவாக்க அலுவலர் அம்சவேணி, ரோசணை போலீஸ் இன்ஸ்பெக்டர் வள்ளி ஆகியோர் சிறுமியின் வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தினர். அதில் அந்த சிறுமிக்கு 17 வயது என்பது தெரியவந்தது.
உடனே அவரது பெற்றோருக்கு அறிவுரை வழங்கி திருமணத்தை நிறுத்தினர். அதோடு சிறுமியை விழுப்புரம் சமூகநலத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X