என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கணபதியில் மாற்றுத் திறனாளிகளுக்கு கொரோனா தடுப்பூசி
Byமாலை மலர்14 Jun 2021 10:35 AM GMT (Updated: 14 Jun 2021 10:35 AM GMT)
பொதுமக்கள் அனைவரையும் காக்கும் பொருட்டு 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவச தடுப்பூசி என அறிவித்து அதனை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது.
கணபதி:
தமிழகத்தில் கொரோனா பரவலைகட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. பொதுமக்கள் அனைவரையும் காக்கும் பொருட்டு 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவச தடுப்பூசி என அறிவித்து அதனை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. இந்தநிலையில் நேற்று மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.
கோவை கணபதி நகர நல மையத்தில் டாக்டர் நேத்ரா தலைமையிலான மருத்துவ குழுவினர் தடுப்பூசி செலுத்த வந்திருந்த 20 மாற்றுத்திறனாளிகள், அவர்களை அழைத்து வந்திருந்த குடும்ப உறுப்பினர்கள் 40 பேர் என 60 நபர்களுக்கு தடுப்பூசியினை செலுத்தினர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X