என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஊரடங்கை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 48 பேர் மீது வழக்கு
Byமாலை மலர்13 Jun 2021 12:27 PM GMT (Updated: 13 Jun 2021 12:27 PM GMT)
ஊரடங்கை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக மாவட்ட தலைவர் சின்னசாமி உள்பட 40 பேர் மீது கரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கரூர்:
கரூர் கோவை ரோடு, பசுபதிபாளையம், வெங்கமேடு, தாந்தோணிமலை உள்ளிட்ட இடங்களில் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நேற்று முன்தினம் காலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதையடுத்து ஊரடங்கை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக மாவட்ட தலைவர் சின்னசாமி உள்பட 40 பேர் மீது கரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதேபோல் வேலாயுதம்பாளையம் அருகே டி.என்.பி.எல். சாலையில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே ஊரடங்கை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கிழக்கு வட்டார தலைவர் தீனதயாளன் உள்பட 8 பேர் மீது வேலாயுதம்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X