என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கொரோனா தடுப்பூசி அவசியம் குறித்த கருத்தரங்கு-நாளை மறுநாள் நடக்கிறது
Byமாலை மலர்13 Jun 2021 7:05 AM GMT (Updated: 13 Jun 2021 7:05 AM GMT)
கருத்தரங்கில் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் என அனைவரும் கலந்து கொள்ளலாம்.’
உடுமலை:
உடுமலை கலிலியோ அறிவியல் கழகம், கோவை ஜான்சன்ஸ் தொழில்நுட்ப கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் கொரோனா தடுப்பூசியின் அவசியம் குறித்த கருத்தரங்கு நடத்தப்படுகிறது. நாளை மறுநாள் 15-ந்தேதி காலை 11 மணிக்கு ஆன்லைன் வாயிலாக நடக்கும் கருத்தரங்கில் கொரோனா தடுப்பூசியின் முக்கியத்துவம் மற்றும் சந்தேகங்களுக்கு பதில் அளிக்கப்படவுள்ளது. விஞ்ஞான் பிரச்சார் நிறுவன முதுநிலை விஞ்ஞானி வெங்கடேஸ்வரன் பங்கேற்க உள்ளார்.
பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் என அனைவரும் கலந்து கொள்ளலாம். மேலும் விவரம் அறிய 8778201926 என்ற செல்போன் எண்ணையும், galilioscienceclub@gmail.com என்ற இ-மெயில் முகவரியில் தொடர்பு கொள்ளலாம் என உடுமலை கலிலியோ அறிவியல் கழகத்தினர் தெரிவித்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X