என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பாலத்தில் கார் மோதல்- சிறைத்துறை டி.ஐ.ஜி. உயிர் தப்பினார்
Byமாலை மலர்11 Jun 2021 2:58 AM GMT (Updated: 11 Jun 2021 2:58 AM GMT)
டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோரம் இருந்த சிறிய பாலத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் டி.ஐ.ஜி. பழனி உள்பட 3 பேரும் அதிர்ஷ்டவமாக காயமின்றி உயிர் தப்பினர்.
திண்டிவனம்:
மதுரை சிறைத்துறை சரக டி.ஐ.ஜி.யாக இருப்பவர் பழனி. இவர் பணி நிமித்தமாக நேற்று மதியம் ஒரு காரில் மதுரையில் இருந்து காஞ்சிபுரத்திற்கு புறப்பட்டார். காரை மதுரையை சேர்ந்த வீரசேரன் என்பவர் ஓட்டினார். மேலும் இந்த காரில் பாதுகாவலர் ஒருவரும் இருந்தார். இந்த கார் மாலை 5.30 மணியளவில் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம்-ஒரத்தி சாலை சந்திப்பில் திருவண்ணாமலை புறவழிச்சாலையில் வந்து கொண்டிருந்தது. அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோரம் இருந்த சிறிய பாலத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் டி.ஐ.ஜி. பழனி உள்பட 3 பேரும் அதிர்ஷ்டவமாக காயமின்றி உயிர் தப்பினர்.
இதுபற்றி தகவல் அறிந்த ரோஷனை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, டி.ஐ.ஜி. பழனியை மாற்று காரில் காஞ்சிபுரத்திற்கு அனுப்பி வைத்தனர்.
மதுரை சிறைத்துறை சரக டி.ஐ.ஜி.யாக இருப்பவர் பழனி. இவர் பணி நிமித்தமாக நேற்று மதியம் ஒரு காரில் மதுரையில் இருந்து காஞ்சிபுரத்திற்கு புறப்பட்டார். காரை மதுரையை சேர்ந்த வீரசேரன் என்பவர் ஓட்டினார். மேலும் இந்த காரில் பாதுகாவலர் ஒருவரும் இருந்தார். இந்த கார் மாலை 5.30 மணியளவில் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம்-ஒரத்தி சாலை சந்திப்பில் திருவண்ணாமலை புறவழிச்சாலையில் வந்து கொண்டிருந்தது. அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோரம் இருந்த சிறிய பாலத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் டி.ஐ.ஜி. பழனி உள்பட 3 பேரும் அதிர்ஷ்டவமாக காயமின்றி உயிர் தப்பினர்.
இதுபற்றி தகவல் அறிந்த ரோஷனை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, டி.ஐ.ஜி. பழனியை மாற்று காரில் காஞ்சிபுரத்திற்கு அனுப்பி வைத்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X