என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சிப்காட்டில் முக கவசம் அணியாத 30 பேருக்கு அபராதம்
Byமாலை மலர்8 Jun 2021 1:46 PM GMT (Updated: 8 Jun 2021 1:46 PM GMT)
சிப்காட் பகுதியில் முக கவசம் அணியாத 30 பேருக்கு தலா ரூ.200 அபராதமும் விதிக்கப்பட்டது.
சிப்காட் (ராணிப்பேட்டை):
சிப்காட் பகுதியில் ஊரடங்கு விதிமுறைகளை மீறி சுற்றித்திரிந்த 5 பேரின் மோட்டார் சைக்கிள்களை, நேற்று சிப்காட் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சிதம்பரம் மற்றும் போலீசார் பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்தனர். மேலும் முக கவசம் அணியாத 30 பேருக்கு தலா ரூ.200 அபராதமும் விதிக்கப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X