என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நியாய விலைக்கடை பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்த வேண்டுகோள்
Byமாலை மலர்8 Jun 2021 9:56 AM GMT (Updated: 8 Jun 2021 12:55 PM GMT)
திருப்பூர் மாவட்டத்தில் நியாய விலைக் கடைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்ட கலெக்டர் விஜயகார்த்திகேயனுக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் முத்துகண்ணன் அனுப்பியுள்ள மனுவில் கூறியுள்ளதாவது:-
திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்றால் தற்போது வரையில் 7 நியாய விலைக்கடை ஊழியர்கள் பலியாகி உள்ளனர்.தற்போது அரசு அறிவித்துள்ள கொரோனா நிவாரணப்பொருட்கள் நியாய விலைக்கடைகள் மூலம் வழங்கப்படுவதால் நாள்தோறும் 200 பேர் கடைகளுக்கு வந்து செல்கின்றனர். எனவே நியாயவிலை கடை ஊழியர்களுக்கு முன்னுரிமை அளித்து கொரோனா தடுப்பூசி போட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X