என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மழையால் நிரம்பும் பண்ணைக்குட்டைகள்
Byமாலை மலர்8 Jun 2021 7:09 AM GMT (Updated: 8 Jun 2021 7:09 AM GMT)
வெள்ளக்கோவில் பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழை காரணமாக விவசாய நிலங்களில் அமைக்கப்பட்டுள்ள பண்ணைக் குட்டைகளில் மழை நீர் நிரம்பியுள்ளது.
வெள்ளக்கோவில்,
வெள்ளக்கோவில் பகுதி வானம் பார்த்த பூமியாக இருப்பதால், மழையை நம்பி மட்டுமே விவசாயம் செய்யப்பட்டு வருகிறது.இதன் காரணமாக நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவதற்காக வேளாண் துறை மூலம் மானிய விலையில் பண்ணைக் குட்டைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு தனிநபர் பூமிகளில் 200க்கும் அதிகமான பண்ணைக் குட்டைகள் உள்ளன. தற்போது பெய்த மழையால் பண்ணைக் குட்டைகள் படிபடியாக நிரம்பி வருகின்றன. இதனால் அருகிலுள்ள திறந்த வெளிக்கிணறுகள், ஆழ்குழாய்க் கிணறுகளில் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X