என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஊடரங்கால் விலை இல்லாததால் மரத்திலேயே பழுத்து வீணாகும் வாழைத்தார்கள்
Byமாலை மலர்7 Jun 2021 10:39 AM GMT (Updated: 7 Jun 2021 10:39 AM GMT)
ராதாபுரம் அருகே உள்ள சுப்பிரமணியபேரி கிராமத்தில் பெரிதளவில் விற்பனை இல்லாததால் வாழைத்தார்களை விவசாயிகள் பறிக்காமல் விட்டு விடுகின்றனர்.
பணகுடி:
கொரோனா ஊரடங்கால் கடைகள் திறக்கப்படாததால் பல்வேறு இடங்களில் விவசாயிகள் தாங்கள் விளைவித்த பொருட்களை விற்பனை செய்ய முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர்.
குறிப்பாக ராதாபுரம் அருகே உள்ள சுப்பிரமணியபேரி கிராமத்தில் பெரிதளவில் விற்பனை இல்லாததால் வாழைத்தார்களை விவசாயிகள் பறிக்காமல் விட்டு விடுகின்றனர். இதனால் விவசாயிகளும், வியாபாரிகளும் பெரிதளவில் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர்.
இந்த பகுதிகளில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழைகளில் பழங்கள் பழுத்தும் பறிக்கப்படாமல் வீணாகும் நிலை உள்ளது. இதனால் விவசாயிகள் மிகுந்த கவலை அடைந்து உள்ளனர். விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கொரோனா ஊரடங்கால் கடைகள் திறக்கப்படாததால் பல்வேறு இடங்களில் விவசாயிகள் தாங்கள் விளைவித்த பொருட்களை விற்பனை செய்ய முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர்.
குறிப்பாக ராதாபுரம் அருகே உள்ள சுப்பிரமணியபேரி கிராமத்தில் பெரிதளவில் விற்பனை இல்லாததால் வாழைத்தார்களை விவசாயிகள் பறிக்காமல் விட்டு விடுகின்றனர். இதனால் விவசாயிகளும், வியாபாரிகளும் பெரிதளவில் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர்.
இந்த பகுதிகளில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழைகளில் பழங்கள் பழுத்தும் பறிக்கப்படாமல் வீணாகும் நிலை உள்ளது. இதனால் விவசாயிகள் மிகுந்த கவலை அடைந்து உள்ளனர். விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X