என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பூதலூரில் 19 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்
Byமாலை மலர்7 Jun 2021 10:36 AM GMT (Updated: 7 Jun 2021 10:36 AM GMT)
தளர்வில்லா ஊரடங்கு காரணமாக சாலைகளில் விதிமுறைகளுக்கு மாறாக மோட்டார்சைக்கிள்களில் வருபவர்களை போலீசார் விசாரணை நடத்தி அவசியமின்றி வருபவர்களின் மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்தனர்.
பூதலூர்:
தளர்வில்லா ஊரடங்கு காரணமாக சாலைகளில் விதிமுறைகளுக்கு மாறாக மோட்டார்சைக்கிள்களில் வருபவர்களை போலீசார் விசாரணை நடத்தி அவசியமின்றி வருபவர்களின் மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்தனர்.
பூதலூரில் நான்கு சாலை சந்திப்பில் சப்-இன்ஸ்பெக்டர் ஜகஜீவன் 9மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர். திருக்காட்டுப் பள்ளியில் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதேவி, ஊரடங்கு விதிகளை மீறியதாக 10 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X