என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பாளை ஜெயில் கைதி உயிரிழப்பு
Byமாலை மலர்7 Jun 2021 10:34 AM GMT (Updated: 7 Jun 2021 10:34 AM GMT)
தூத்துக்குடி அருகே உள்ள முத்தையாபுரத்தில் நடந்த ஒரு கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு பாளை ஜெயலில் அடைக்கப்பட்டிருந்தார்.
நெல்லை:
ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள காசிலிங்கநாதபுரம் கிராமத்தை சேர்ந்தவர் செல்லத்துரை (வயது 75). இவர் தூத்துக்குடி அருகே உள்ள முத்தையாபுரத்தில் நடந்த ஒரு கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு பாளை ஜெயலில் அடைக்கப்பட்டிருந்தார்.
இவருக்கு கடந்த மாதம் திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் இவரை நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு கைதிகளுக்குரிய அறையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்தநிலையில் இன்று காலை சிகிச்சை பலன் இல்லாமல் செல்லத்துரை இறந்தார். இதுகுறித்து பெருமாள்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள காசிலிங்கநாதபுரம் கிராமத்தை சேர்ந்தவர் செல்லத்துரை (வயது 75). இவர் தூத்துக்குடி அருகே உள்ள முத்தையாபுரத்தில் நடந்த ஒரு கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு பாளை ஜெயலில் அடைக்கப்பட்டிருந்தார்.
இவருக்கு கடந்த மாதம் திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் இவரை நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு கைதிகளுக்குரிய அறையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்தநிலையில் இன்று காலை சிகிச்சை பலன் இல்லாமல் செல்லத்துரை இறந்தார். இதுகுறித்து பெருமாள்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X