search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    கொரோனாவுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கும் மருத்துவமனைகளின் உரிமம் ரத்து - தமிழக அரசு

    கொரோனா சிகிச்சைக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கும் மருத்துவமனைகளின் உரிமம் ரத்து செய்யப்படும் என்று தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
    சென்னை:

    கொரோனா சிகிச்சைக்கு கூடுதல் கட்டணம் வசூலித்தால் மருத்துவமனைகளின் உரிமம் ரத்து செய்யப்படும் என்று தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. 

    சென்னை ஐகோர்ட்டில் நடைபெற்ற வழக்கு ஒன்றின் விசாரணையின் போது தமிழக அரசு இதை தெரிவித்துள்ளது.

    Next Story
    ×